Friday, October 3, 2014

எந்த எந்த நட்சத்திரம் எந்த கோவிலுக்கு வந்து வாழிபாடு செய்வது


இந்த பதிவில் எந்த எந்த நட்சத்திரம் எந்த கோவிலுக்கு வந்து வாழிபாடு செய்தது என்று
தகவல் உள்ளது ,
அந்த கோவிலுக்கு உங்கள் நட்சத்திரம் வரும் நாளில் நீங்கள் சென்று 
வழிபட்டால் உங்கள் வாழ்வின் மேன்மை வளரும்.....
1.அஸ்வினி ---திருக்கடையூர் ,பழனி ....
2.பரணி --திருவாஞ்சியம் .திருத்தணி ....
3.கார்த்திகை --திரு அண்ணாமலை ,சுவாமிமலை ----
4.ரோகினி --திருவனை காவல் ,பெருமாள் கோவில் ---
5.மிருகசீர்ஷம்--திருபதி ,சிதம்பரம் ,சிவகங்கை
6.திருவாதிரை --சிதம்பரம்
7.புனர்புசம் --ராமேஸ்வரம்
8.பூசம் --முருகன் கோவில்கள்
9.ஆயில்யம் --வழுவூர் ,மாகாளம் ,ஸ்ரீரங்கம் ...
10. மகம் --கும்பகோணம் கும்பஸ்வரர்
11.புரம்--திருச்சூர் ,எல்லா அம்மன் கோவில்கள் ...
12.உத்தரம்--திருவாரூர் ,சபரிமலை
13.ஹஸ்தம் --திருவிடைமருதூர் ,திருவாரூர் ..
14.சித்திரை --காஞ்சிபுரம் ,மதுரை ,திரு அண்ணாமலை ...
15.சுவாதி--காலஹஸ்தி,கேதாரம் ...
16.விசாகம் --முருகன் கோவில் ...
17.அனுஷம் --திருநெல்வேலி ---
18.கேட்டை --திருகடையூர், திருநெல்வேலி...
19.முலம் --மதுரை ,அனுமார் கோவில் ..
20.புராடம்--திருசெங்கோடு ,திருசெந்தூர்..
21.உத்தராடம்--உச்சி பிள்ளையார் கோவில் .சங்கர நாராயணர் ...
22.திருவோணம் --வேதார்நியம் கோவில்...
23.அவிட்டம் --ஸ்ரீ சைலம் ,கோகர்ணம்,காலஹஸ்தி,திருஅண்ணாமலை
24.சதையும் --நாகேஷ்வரம், ஸ்ரீ சைலம் ,கோகர்ணம் ..
25.புரட்டாதி --ஆலங்குடி ,திருவாரூர் ...
26.உத்ரத்ட்டாதி--நாகேஷ்வரம்,திருவாரூர் ...
27.ரேவதி --மதுரை ,திருவாடுதுரை ,திருகாரவாசல்....

No comments: